Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதலாக 900 மெட்ரிக் டக் ஆக்ஸிஜன்… தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு உத்தரவு!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (13:04 IST)
கோப்புப் படம்

தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்கு தேவையான 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்க மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு பின்னும் தமிழகத்தில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. இம்மாத இறுதிக்கு பின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்துக்கு கூடுதலாக தினசரி 180 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவை என திமுக மத்திய அமைச்சர் டி ஆர் பாலு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து 5 நாட்களுக்கு தேவையான 900 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments