Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதலாக 900 மெட்ரிக் டக் ஆக்ஸிஜன்… தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு உத்தரவு!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (13:04 IST)
கோப்புப் படம்

தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்கு தேவையான 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்க மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு பின்னும் தமிழகத்தில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. இம்மாத இறுதிக்கு பின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்துக்கு கூடுதலாக தினசரி 180 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவை என திமுக மத்திய அமைச்சர் டி ஆர் பாலு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து 5 நாட்களுக்கு தேவையான 900 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments