Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டம்: ரூ.24,000 கோடி ஒதுக்கீடு..!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (08:11 IST)
கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.24,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமாரி வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலையை ரூபாய் 24,435 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் திட்டம் குறித்து வைகோ எம்பி கேள்வி எழுப்பிய நிலையில் கிழக்கு கடற்கரை சாலையை கல்பாக்கம் முதல் கன்னியாகுமாரி வரை நான்கு வழி சாலையாக அமைக்க அமைக்காத திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.24,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த திட்டப்பணி மாமல்லபுரத்தில் இருந்து விரைவில் தொடங்கும் என்றும் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

க்ரீன் கார்டு வைத்திருந்தாலும் வெளியேற்றலாம்.. அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் இந்தியர்கள் அதிர்ச்சி..!

தொடர் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

டாடா, அம்பானி கூட செய்யாத சாதனை.. ஒரே நேரத்தில் 50000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments