Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டம்: ரூ.24,000 கோடி ஒதுக்கீடு..!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (08:11 IST)
கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.24,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமாரி வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலையை ரூபாய் 24,435 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் திட்டம் குறித்து வைகோ எம்பி கேள்வி எழுப்பிய நிலையில் கிழக்கு கடற்கரை சாலையை கல்பாக்கம் முதல் கன்னியாகுமாரி வரை நான்கு வழி சாலையாக அமைக்க அமைக்காத திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.24,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த திட்டப்பணி மாமல்லபுரத்தில் இருந்து விரைவில் தொடங்கும் என்றும் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments