Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிகரமாக 300வது நாள்: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாதது ஏன்?

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (08:01 IST)
இன்று வெற்றிகரமாக 300வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 10 மாதங்களாக சென்னை உள்பட இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பது ஒரு ஆச்சரியமான தகவல் ஆகும்.
 
இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் நிறுவனங்கள் 30 சதவீத சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணையை வாங்கி குவித்துள்ளது என்பதும் அதனால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இந்தியாவில் ஒரே விலையில் பெட்ரோல் டீசல் விலை விற்பனை ஆகி வருகிறாது என்று குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.64 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

அடுத்த கட்டுரையில்
Show comments