Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசின் பெட்ரோல் விலை ரூ.52.75 மட்டும்தானா? நிதியமைச்சர் பிடிஆர் விளக்கம்

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (20:07 IST)
மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.52.50 விலையில் தான் பெட்ரோல் தருகிறது என்றும் மீதம் எல்லாம் தமிழக அரசின் வரி என்ற ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து நிதி அமைச்சர் தியாகராஜன் பழனிவேல் கூறியதாவது:
 
தொலைக்காட்சியின் காணொளியில் உள்ள பொய்யினை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
 
1. ஒன்றிய அரசு கொண்டு வந்த விதி தளர்வுக்கு பின் பெட்ரோல் விலையினை நிர்ணயிப்பது அரசுகள் அல்ல. எண்ணெய் நிறுவனங்கள்.
 
2. ஒன்றிய அரசின் விலை 52.75 என்பது முற்றிலும் பொய்.
 
ஒன்றிய அரசு வரி மட்டுமே விதிக்க முடியும். செஸ் 31.50+எக்ஸைஸ் 1.40 = 32.90 ஒன்றிய அரசு வரி விதிக்கிறது. இதில் எக்ஸைஸ் வரியில் 42%(58பைசா) மட்டுமே மாநிலங்களுக்கானது.
 
வெளிப்படையாக தெரிந்த உண்மையை மாற்றி மக்களை ஏமாற்றும் @polimernews -ன் பொய்முகம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது
 
இவ்வாறு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments