Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி ஸ்டாலினிடம் இன்று நிதிகொடுத்தவர்களின் விபரங்கள்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (20:02 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினர் அரசுக்கு உதவி செய்யும் வகையில் நிதி கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் இன்று நிதி கொடுத்தவர்களை விபரம் குறித்து அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து உதயநிதி கூறியிருப்பதாவது:
 
ராயபுரம் ஶ்ரீதர் - ஜெயசுதா தம்பதியின் மகன் கவியமுதன் கொரோனா தடுப்புக்காக தன் சேமிப்பு ரூ.3,000-த்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு என்னிடம் வழங்கினார். வீட்டில் 4 பேருக்கு தொற்று ஏற்படவே, அப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது என நிதியளித்த தம்பிக்கு நன்றி.
 
கொரோனா தடுப்புக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரணநிதிக்கு பார்வை மாற்றுத்திறனுடைய கல்லூரி மாணவர்கள் &பட்டதாரிகள் சங்கம் சார்பில் ரூ.1,10,500-க்கான வரைவோலையை Dr.ராஜா, மணிக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் என்னிடம் வழங்கினர்.சகோதரர்களின் பொறுப்புக்கும்-பேருதவிக்கும் நன்றி
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் ஆப்கானிஸ்தான்.. பாலைவனம் ஆகிறதா பாகிஸ்தான்?

பிச்சைக்காரர் போல் தோற்றம்.. ஆனால் பாகிஸ்தானுக்கு ரூ.15 கோடி அனுப்பிய மர்ம நபர்.. போலீஸ் அதிர்ச்சி..!

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments