Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என கூற முடியாது: மத்திய அரசு

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (21:30 IST)
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என கூற முடியாது என்று மத்திய அரசு பதில் அளித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. 
 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் 95% முடிந்து விட்டதாக சமீபத்தில் பாஜக தலைவர் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஆனது என்பதும் ஆயத்த பணிகளை கட்டுமான பணி என புரிந்து கொண்ட ஒரு சிலர் அது குறித்து கேள்வி எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கும் தேதி குறித்து கேள்வி கேட்கப்பட்டது 
இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கும் தேதியை கூற முடியாது என பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments