Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி தட்டுப்பாடு; இன்னும் 2 வாரத்துல வந்திடும்! – மத்திய அரசு விளக்கம்!

Webdunia
சனி, 1 மே 2021 (12:50 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவி வரும் நிலையில் இரண்டு வாரங்களில் கூடுதல் தடுப்பூசி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேவையான ஸ்டாக் கிடைக்காததால் இன்று 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படாது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கூடுதல் தடுப்பூசிகள் அடுத்த இரண்டு வாரங்கள் கழித்து தமிழகத்திற்கு கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களில் 7.33 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments