Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 குப்பி கருப்பு பூஞ்சை மருந்து … தமிழகத்துக்கு வழங்கல்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (12:05 IST)
தமிழகத்துக்குள் பரவி வரும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த தொற்று இப்போது தமிழகத்திலும் இந்த தொற்று பரவல் அதிகமாகி வருவதால் அதற்கான மருந்துகள் ஆம்போடெரிசின் - பி  100 குப்பியை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே தமிழக மருத்துவப் பணிகள் கழகம் 5000 குப்பிகளை ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments