Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு தடை விதித்த மத்திய அரசு! – நிலுவை பாக்கிக்காக நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:51 IST)
மின்பகிர்மான நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சாரம் வாங்க, விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மாநில அரசுகள் தனித்தனியாக மின்சார வாரியங்களை நிர்வகித்து வரும் நிலையில் மின்பகிர்மான நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவை பாக்கி ரூ.5,100 கோடி செலுத்தப்படாமல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னதாக மாநில அரசுகளுக்கு செய்தி வெளியிட்ட பிரதமர் மோடி நிலுவை தொகையை விரைந்து செலுத்துமாறு கூறியிருந்தார். இந்நிலையில் மின்பகிர்மான நிலுவை தொகை செலுத்தப்படாததால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க மற்றும் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்மான விவகாரங்களில் மத்திய அரசு தேவையின்றி தலையிடுவதாக மாநில அரசுகள் பல குற்றம் சாட்டியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments