Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (17:52 IST)
மதுரையில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வடக்கு ஆவணி மூல வீதியில்  விமல நாதன் என  குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன் வெளியூர்  சென்றிருந்தார்.

அப்போது,  அவரது வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த 45 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து விமல நாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments