Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (17:52 IST)
மதுரையில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வடக்கு ஆவணி மூல வீதியில்  விமல நாதன் என  குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன் வெளியூர்  சென்றிருந்தார்.

அப்போது,  அவரது வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த 45 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து விமல நாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments