Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (17:52 IST)
மதுரையில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வடக்கு ஆவணி மூல வீதியில்  விமல நாதன் என  குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன் வெளியூர்  சென்றிருந்தார்.

அப்போது,  அவரது வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த 45 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து விமல நாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

விஜய் எங்க வீட்டுப் பையன்.. கூட்டணி பற்றி அவர்தான் சொல்லணும்! - பிரேமலதா பிடிக்கும் புது ரூட்?

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments