Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் சார்ஜரில் ஏற்பட்ட மின்கசிவால் இளைஞர் பலி! காஞ்சிபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (09:47 IST)
கோப்புப் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கி வேலை செய்த வட மாநில இளைஞர் செல்போன் சார்ஜரில் ஏற்பட்ட மின்கசிவு தாக்கி உயிரிழந்துள்ளார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜியாருள் மியா (20) என்பவர் காஞ்சிபுரம்  மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தான் தங்கியிருந்த அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இது சம்மந்தமாக நடந்த விசாரணையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரின் செல்போன் சார்ஜர் கேபிள் மேல் கைப்பட்டுள்ளது. அப்போது அந்த கேபிளில் மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது பாய்ந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments