Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் நிலையம் முன்பு பெண் கையில் வைத்திருந்த செல்போன்,மற்றும் பணத்தை பறித்து சென்ற மூன்று மர்ம நபர்கள்!

J.Durai
சனி, 8 ஜூன் 2024 (10:29 IST)
போடி அருகே உள்ள நாகலாபுரம் கண்மணி என்ற பெண், உடல்நிலை சரியில்லாத தனது பாட்டியை பார்க்க வந்தார்.
 
அப்போது போடி காவல் நிலையம் முன்பு நடந்து சென்ற போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், பெண்ணின் கையில் வைத்திருந்த செல்போன் மற்றும்  பணத்தைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
 
இதுகுறித்து போடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments