Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் நிலையம் முன்பு பெண் கையில் வைத்திருந்த செல்போன்,மற்றும் பணத்தை பறித்து சென்ற மூன்று மர்ம நபர்கள்!

J.Durai
சனி, 8 ஜூன் 2024 (10:29 IST)
போடி அருகே உள்ள நாகலாபுரம் கண்மணி என்ற பெண், உடல்நிலை சரியில்லாத தனது பாட்டியை பார்க்க வந்தார்.
 
அப்போது போடி காவல் நிலையம் முன்பு நடந்து சென்ற போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், பெண்ணின் கையில் வைத்திருந்த செல்போன் மற்றும்  பணத்தைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
 
இதுகுறித்து போடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments