Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா குறித்த மு.க.ஸ்டாலின் நடவடிக்கை! – அமெரிக்காவிலிருந்து செலின் கவுண்டர் பாராட்டு!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (10:58 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை சமயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்கவாழ் தமிழ் பெண் மருத்துவ ஆராய்ச்சியாளர் செலின் கவுண்டர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதுடன் கொரோனா சிக்கலிலிருந்து மீள பல்வேறு திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்கா வாழ் தமிழ் வம்சாவளி பெண் மருத்து ஆராய்ச்சியாளரான செலின் கவுண்டர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள கொரோனா சிகிச்சை செலவுகளை அரசே ஏற்பது, கொரோனா நிவாரண நிதி வழங்குதல் மற்றும் பால் விலை குறைத்தல் ஆகியவற்றை சுட்டிக்காட்டி பாரட்டப்பட வேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments