Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரிகள் அறைகளில் சிசிடிவி கேமரா கட்டாயம் - உயர் நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (12:53 IST)
ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து இந்த புகாரை சிபிசிஐடி விசாரிக்கலாம் என்று  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
நீதிபதி எஸ். எம் சுப்பிரமணியம் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் உள்ள அதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக தனதுஅறையிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 
 
மேலும்,பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லையை தடுக்கும் வகையில் இன்னும் இரண்டு வாரங்களில் அதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி மேகரா பொருத்தப்பட வேண்டும்.முக்கியமாக காவல்துறை உள்பட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகளின் அறைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும், குறிப்பாக தனது அறையிலும் இன்னும் 2 வாரத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்