Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (10:39 IST)
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீரென கைது செய்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தொடர்புடைய சென்னை டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சற்றுமுன் சோதனை செய்து வருகின்றனர் 
 
மேலும் ப சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பான இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
இன்று காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருவதாகவும்  பண பரிவர்த்தனை மோசடி தொடர்பான வழக்கில் சிதம்பரத்தின் மகன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments