Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (10:39 IST)
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீரென கைது செய்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தொடர்புடைய சென்னை டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சற்றுமுன் சோதனை செய்து வருகின்றனர் 
 
மேலும் ப சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பான இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
இன்று காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருவதாகவும்  பண பரிவர்த்தனை மோசடி தொடர்பான வழக்கில் சிதம்பரத்தின் மகன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments