Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (19:44 IST)
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்தது. 
 
இந்த நிலையில் தமிழக அரசு இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
 
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஜூன் 23ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments