Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (19:44 IST)
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்தது. 
 
இந்த நிலையில் தமிழக அரசு இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
 
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஜூன் 23ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு டெல்டாக்காரனாக தஞ்சை வந்துள்ளேன்! தஞ்சைக்கு நலத்திடங்களை வாரி வழங்கிய முதல்வர்!

திருமணத்தில் பாத்திரம் கழுவும் தம்பதியின் மகன் நீட் தேர்வில் சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச்செயல் அல்ல! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாம்பழம் ஒரு கிலோ 5 ரூபாய்.. போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments