Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (19:44 IST)
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்தது. 
 
இந்த நிலையில் தமிழக அரசு இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
 
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஜூன் 23ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments