Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம்; பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுனர் சந்திப்பு

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (11:25 IST)
தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்கள் குறித்து பேச, தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் சந்தித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. மேலும் கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவ அமைப்பினரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
 
இந்நிலையில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சனைகளைப் பற்றி பேசி வருகிறார். இதனையடுத்து மத்திய அரசின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசவிருக்கிறார் தமிழக ஆளுனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments