Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம் - ஆளுனரிடம் திரைத்துறையினர் மனு

Webdunia
புதன், 2 மே 2018 (11:57 IST)
அறவழிப்போராட்டத்தின் போது, நிறைவேற்றப்பட்ட தீர்மானப் படிவத்தை திரைத்துறையினர் தமிழக ஆளுனரிடம் அளித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நடிகர் சங்கம் சார்பில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அறவழிப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது காவிரி விவகாரம் தொடர்பான தீர்மான நிறைவேற்றப்பட்டது. 5000 பேர் கையெழுத்திட்ட தீர்மான படிவத்தை, திரைத் துறையினர் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்திடம் இன்று அளித்தனர்.
ஆளுனரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நாசர், ஆளுனர் காவிரி விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்றும் இன்னும் 2 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என தெரிவித்தார் என நாசர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments