Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம் - ஆளுனரிடம் திரைத்துறையினர் மனு

Webdunia
புதன், 2 மே 2018 (11:57 IST)
அறவழிப்போராட்டத்தின் போது, நிறைவேற்றப்பட்ட தீர்மானப் படிவத்தை திரைத்துறையினர் தமிழக ஆளுனரிடம் அளித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நடிகர் சங்கம் சார்பில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அறவழிப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது காவிரி விவகாரம் தொடர்பான தீர்மான நிறைவேற்றப்பட்டது. 5000 பேர் கையெழுத்திட்ட தீர்மான படிவத்தை, திரைத் துறையினர் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்திடம் இன்று அளித்தனர்.
ஆளுனரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நாசர், ஆளுனர் காவிரி விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்றும் இன்னும் 2 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என தெரிவித்தார் என நாசர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments