Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிதாவுக்காக போராடிய திருநங்கைகளுக்கு ஏற்பட்ட நிலைமை?

அனிதாவுக்காக போராடிய திருநங்கைகளுக்கு ஏற்பட்ட நிலைமை?

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (12:06 IST)
மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இந்த போராட்டங்களில் கலந்துகொண்ட இரண்டு திருநங்கைகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


 
 
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை வைத்தும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் பொறியியல் படிக்கும் திருநங்கை கிரேஸ் பானு உள்ளிட்ட 12 பேர் சென்னையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் சென்னை கிண்டியிலுள்ள இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தை முற்றுகையிட்டுனர். இதனையடுத்து அவர்களை போலிசார் கைது செய்தனர்.
 
2 திருநங்கைகள் மற்றும் 10 மாணவர்களை ஜாமீனில் வெளிவர முடியாத ஐபிசி 143, 353,188, 447 ஆகிய பிரிவின் கீழ் கைது செய்து வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments