Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ் ஓட்டையில் விழுந்து மாணவி சுருதி பலி வழக்கு - 8 பேர் விடுதலை!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (08:50 IST)
2012ம் ஆண்டு தாம்பரம் சேலையூர் அருகே பள்ளி பேருந்து ஓட்டையில் இருந்து மாணவி விழுந்து பலியான வழக்கில் தீர்ப்பு!
 
2012ம் ஆண்டு தாம்பரம் அருகே பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து உயரிழந்த சிறுமி சுருதி வழக்கில் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் 
 
சிறுமி சுருதி உயிழிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments