பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார் - மீண்டும் சிறை?

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (15:47 IST)
சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தன்னிடம் பண மோசடி செய்தார் என ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


 

 
ஏராளமான பண மோசடி புகார்களில் சிக்கிய நடிகர் சீனிவாசன், சிறைக்கு சென்று விட்டு சமீபத்தில் வெளியே வந்தார். தற்போது அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அவர் மீண்டும் புகார் அளித்துள்ளார்.
 
புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தயாநிதி(34) என்பவர், 2015ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பவர்ஸ்டார் சினீவாசன் தன்னிடம் ரூ.4 லட்சம் பணத்தை வாங்கியதாகவும், ஆனால், வாய்ப்பு எதுவும் வாங்கி தரவில்லை. மேலும், வாங்கிய பணத்தை திருப்பி தரவும் மறுக்கிறார் என வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments