Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதிமீறி பிரச்சாரம் - கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு !

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (14:34 IST)
விதிமீறி பிரச்சாரம் செய்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். அதன் ஒரு கட்டமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 
 
திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை பகுதியில் விதிமீறி பிரசாரம் செய்ததாக கமல் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. கொரோனா விதிகளை மீறியதாக மநீம தலைவர் கமல்ஹாசன் உள்பட 650 பேர் மீது கோட்டை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments