Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு பிளக்ஸ் வைத்த காவலர் மீது வழக்குப்பதிவு!

nenjukku neethi plux
, வெள்ளி, 20 மே 2022 (20:30 IST)
’நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு பிளக்ஸ் வைத்த காவலர் மீது வழக்குப்பதிவு!
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்தத் திரைப்படத்திற்காக பிளக்ஸ் வைத்த காவலர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
உதயநிதி நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் பெரம்பலூரை கதிரவன் என்பவர் பிளக்ஸ் வைத்தார்.
 
இதனை அடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர.  மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?