Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடுகளுக்கு மூக்கனாங்கயிறு போடக் கூடாது…. நீதிமன்றத்தில் வழக்கு!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:20 IST)
மாடுகளுக்கு மூக்கனாங்கயிறு போட்டு துன்புறுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில் மாடுகளை கட்டுப்படுத்த அதன் மூக்குகளில் துளையிட்டு மூக்கனாங்கயிறு போட்டு மாடுகளை துன்புறுத்துகின்றனர். அதை தடை செய்ய வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் இது உலகம் முழுவதும் இருக்கும் வழிமுறைதான் என்றும் இது சம்மந்தமாக பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சம்மன் அனுப்பி வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments