Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுங்கச்சாவடியில் அத்துமீறி சென்ற கார்; கண்காணிப்பாளர் மீது மோதல் [வீடியோ]

சுங்கச்சாவடியில் அத்துமீறி சென்ற கார்; கண்காணிப்பாளர் மீது மோதல் [வீடியோ]
, புதன், 4 மே 2016 (12:28 IST)
வேலூர் மாவட்டம், வாலாஜா சுங்கசாவடியில் தடுப்புக்கம்பியை சென்றதோடு, அங்கு பணிபுரிந்த கண்காணிப்பாளர் மீதி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
 

 
வேலூர் மாவட்டம், வாலாஜா சுங்கசாவடியில் வாகனக் கட்டணம் வசூலிக்க வாகனங்கள் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால், சம்பவத்தன்று சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற வாகனம் ஒன்று தடுப்பில் நிற்காமல் அத்துமீறி சென்றது.
 
அப்போது அங்கு பணிபுரிந்த கண்காணிப்பாளர் மீதும் மோதிவிட்டு அங்கிருந்து பறந்து சென்று விட்டது. இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
வீடியோ இங்கே:
 
 


நன்றி : புதிய தலைமுறை தொலைக்காட்சி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு தேதி நாளை அறிவிப்பு?: கிலியில் அதிமுக