Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலேஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆதாரத்துடன் சிக்கிய கார் டிரைவர்!

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (15:22 IST)
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளம் பெண்களுக்கு நடந்த கொடுமைகளுக்கே இன்னும் முடிவு கிடைக்காத நிலையில் அடுத்து நாகையில் இது போன்ற ஒரு கொடுமை நடந்துள்ளது அம்பளமாகியுள்ளது. 
 
நாகையை சேர்ந்த கார் டிரைவர் சுந்தர் என்பவன் கல்லூரி பெண்களிடம் ஆசை வார்த்தை பேசி காதல் வலையில் விழ வைத்து பின்னர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுப்பட்டுள்ளான். சுந்தரின் உண்மையான முகத்தை தெரிந்துக்கொண்ட பெண் ஒருவர் அவன் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். 
 
இதன்பின்னர் விசாரனை மேற்கொண்ட போலீஸார் சுந்தரை கைது செய்துள்ளனர். சுந்தர் இது போன்று பல கல்லூரி மாணவிகளை  காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. 
 
மேலும், சுந்தரிடம் இருந்து பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சுந்தர் பெண்களுடன் இருக்கும் நெருக்கானமான புகைப்படங்கலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் காபி விலை கிடுகிடு உயர்வு.. டிரம்ப் வரிவிதிப்பு தான் காரணமா?

பாகிஸ்தானோடு கொஞ்சி குலாவும் அமெரிக்கா! BLA பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு!

கை ஒரு இடத்தில்.. கால் ஒரு இடத்தில்.. மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய மருமகன்..!

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

அடுத்த கட்டுரையில்