Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலேஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆதாரத்துடன் சிக்கிய கார் டிரைவர்!

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (15:22 IST)
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளம் பெண்களுக்கு நடந்த கொடுமைகளுக்கே இன்னும் முடிவு கிடைக்காத நிலையில் அடுத்து நாகையில் இது போன்ற ஒரு கொடுமை நடந்துள்ளது அம்பளமாகியுள்ளது. 
 
நாகையை சேர்ந்த கார் டிரைவர் சுந்தர் என்பவன் கல்லூரி பெண்களிடம் ஆசை வார்த்தை பேசி காதல் வலையில் விழ வைத்து பின்னர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுப்பட்டுள்ளான். சுந்தரின் உண்மையான முகத்தை தெரிந்துக்கொண்ட பெண் ஒருவர் அவன் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். 
 
இதன்பின்னர் விசாரனை மேற்கொண்ட போலீஸார் சுந்தரை கைது செய்துள்ளனர். சுந்தர் இது போன்று பல கல்லூரி மாணவிகளை  காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. 
 
மேலும், சுந்தரிடம் இருந்து பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சுந்தர் பெண்களுடன் இருக்கும் நெருக்கானமான புகைப்படங்கலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்