Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்பட பாணியில் ஓடும் வாகனத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (15:02 IST)
ஓடும் வாகனத்தில் ஏறி தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலை திரைப்படத்தில் ஓடும் வாகனத்தில் ஏறி கொள்ளையடிக்கும் சம்பவத்தைப் போல உசிலம்பட்டியைச் சேர்ந்த முட்டிகணேஷ் என்பவன் வாகனத்தில் ஏறி தார்பாய்களை கிழித்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடி வந்துள்ளான். இவன் மீது பல்வேறு வழக்குகள் நிழுவையில் உள்ளது.
 
இந்நிலையில் அவனை கைது செய்துள்ள போலீஸார் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவே அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் அறிவிப்புக்கு பின் மாரடைப்பு பயம் அதிகரிப்பு.. மருத்துவ பரிசோதனைக்கு குவியும் பொதுமக்கள்..!

உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்: விருதுநகர் கூட்டத்தில் வைகோ கோபம்..!

பாஜக எம்.எல்.ஏ ஓட்டிய கார் விபத்து.. 34 வயது இளம் தொழிலதிபர் பலி.. வேறொருவர் மீது வழக்கா?

பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் பரிசோதனை என்ற பெயரில் நிர்வாண சோதனை.. பெற்றோர் கொந்தளிப்பு!

எனக்கு நோபல் பரிசு வாங்கும் தகுதி உள்ளது.. ‘தி கெஜ்ரிவால் மாடல்’ குறித்து பாஜக கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments