Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்பட பாணியில் ஓடும் வாகனத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (15:02 IST)
ஓடும் வாகனத்தில் ஏறி தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலை திரைப்படத்தில் ஓடும் வாகனத்தில் ஏறி கொள்ளையடிக்கும் சம்பவத்தைப் போல உசிலம்பட்டியைச் சேர்ந்த முட்டிகணேஷ் என்பவன் வாகனத்தில் ஏறி தார்பாய்களை கிழித்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடி வந்துள்ளான். இவன் மீது பல்வேறு வழக்குகள் நிழுவையில் உள்ளது.
 
இந்நிலையில் அவனை கைது செய்துள்ள போலீஸார் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவே அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments