Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி விருந்துடன் பணப்பட்டுவாடா! – திண்டுக்கல் வேட்பாளரின் பலே திட்டம்!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (12:22 IST)
திண்டுக்கல் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு பிரியாணி கொடுத்து வாக்கு சேகரித்ததாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன. இதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் அவகாசம் முடிந்ததையடுத்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று தொடங்கியது.

இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் இப்போதிருந்தே தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். திண்டுக்கலில் பெண் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு பிரியாணியும், பணமும் கொடுத்து வாக்கு சேகரித்து வருவதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக அங்கு விரைந்த அதிகாரிகள் பணப்பட்டுவாடா நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments