Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் வழியே செல்லும் 9 ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:52 IST)
கரூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய நகராட்சிகளில்  ஒன்று கரூர். இதன் வழியே இயக்கப்பட்டும் 9 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறியுள்ளதாவது:

ALSO READ: பொங்கலுக்கு சிறப்பு ரயில்! எங்கே? எப்போது? – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
 
கோவை வஞ்சிபாளையம் – சோமனூர், சாமல்பட்டி- தசம்பட்டி- தாதம்பட்டி, குளித்தலை- பேட்டைவாய்த்தலை உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கோவை- கரூர் வழியே இயக்கப்பட்டும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்!

டாட்டா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments