Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் வழியே செல்லும் 9 ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:52 IST)
கரூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய நகராட்சிகளில்  ஒன்று கரூர். இதன் வழியே இயக்கப்பட்டும் 9 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறியுள்ளதாவது:

ALSO READ: பொங்கலுக்கு சிறப்பு ரயில்! எங்கே? எப்போது? – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
 
கோவை வஞ்சிபாளையம் – சோமனூர், சாமல்பட்டி- தசம்பட்டி- தாதம்பட்டி, குளித்தலை- பேட்டைவாய்த்தலை உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கோவை- கரூர் வழியே இயக்கப்பட்டும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments