ரஷ்ய அதிபர் புதின் கனடாவிற்குள் நுழைய தடை! – அதிரடி காட்டும் ஜஸ்டின் ட்ருடோ!

Webdunia
புதன், 18 மே 2022 (09:04 IST)
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் ரஷ்ய அதிபருக்கு கனடா தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீது கடந்த பல மாதங்களாக ரஷ்யா போர் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் இந்த போரை உலக நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றன.

கனடா அரசு இந்த போர் விவகாரத்தில் ரஷ்யாவை கண்டித்துள்ளதுடன் உக்ரைனில் இருந்து அகதிகளாய் வெளியேறும் மக்களுக்கும் அடைக்கலம் அளித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் செயலுக்கு எதிர்ப்பு காட்டும் விதமாக கனடா அரசு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த 1000 பேர் கனடாவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.

இதற்கான மசோதாவை கனடா அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

விஜய் தலைமையில் மெகா கூட்டணி!.. தவெக போறதே இதுக்குதான்!.. செங்கோட்டையன் போடும் ஸ்கெட்ச்!...

சேலம் இல்லனா பாண்டிச்சேரி!.. விஜய் போட்ட பக்கா ஸ்கெட்ச்!.. செம ரோட் ஷோ இருக்காம்!..

போலி ஆவணங்கள் மூலம் எச்-1பி விசா? சென்னை அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி தகவல்..!

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments