Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏ போராட்டத்தை காலி செய்த கொரோனா வைரஸ் பீதி!

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (09:11 IST)
சென்னை வண்ணாரப்பேட்டை நடைபெற்று வந்த சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. 
 
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைப்பெற்று வந்தது. இந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகரித்து வரும் நிலையில் அரசு மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கவும் என வலியுறுத்தி வருகிறது. எனவே, நலனை கருத்தில் கொண்டு சென்னை, மதுரை, திருப்பத்தூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் நடைப்பெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments