Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏ போராட்டத்தை காலி செய்த கொரோனா வைரஸ் பீதி!

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (09:11 IST)
சென்னை வண்ணாரப்பேட்டை நடைபெற்று வந்த சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. 
 
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைப்பெற்று வந்தது. இந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகரித்து வரும் நிலையில் அரசு மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கவும் என வலியுறுத்தி வருகிறது. எனவே, நலனை கருத்தில் கொண்டு சென்னை, மதுரை, திருப்பத்தூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் நடைப்பெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல்.. எந்தெந்த மாவட்டங்களில்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!

தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை..!

பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜெயிலுக்கு போகும் முதல் திமுக அமைச்சர் இவர்தான்! - அண்ணாமலை எச்சரிக்கை!

டெல்லியில் அதிமுக கட்சி அலுவலகம்.. காணொளி மூலம் திறந்து வைத்த ஈபிஎஸ்.!

செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுனர் அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments