Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏ போராட்டத்தை காலி செய்த கொரோனா வைரஸ் பீதி!

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (09:11 IST)
சென்னை வண்ணாரப்பேட்டை நடைபெற்று வந்த சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. 
 
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைப்பெற்று வந்தது. இந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகரித்து வரும் நிலையில் அரசு மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கவும் என வலியுறுத்தி வருகிறது. எனவே, நலனை கருத்தில் கொண்டு சென்னை, மதுரை, திருப்பத்தூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் நடைப்பெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments