Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்தை முடக்க சதி; வாழ்வா சாவா நிலையில் அதிமுக! – அமைச்சர் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (10:31 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில அதிமுக சின்னத்தை முடக்க சிலர் சதி செய்து வருவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. திமுக ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கிவிட்ட நிலையில் அதிமுக இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேசியுள்ள அமைச்சர் சிவி சண்முகம் ”எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்க பலர் சதி செய்து வருகின்றனர். எனவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா சாவா போராட்டமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments