Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்தை முடக்க சதி; வாழ்வா சாவா நிலையில் அதிமுக! – அமைச்சர் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (10:31 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில அதிமுக சின்னத்தை முடக்க சிலர் சதி செய்து வருவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. திமுக ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கிவிட்ட நிலையில் அதிமுக இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேசியுள்ள அமைச்சர் சிவி சண்முகம் ”எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்க பலர் சதி செய்து வருகின்றனர். எனவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா சாவா போராட்டமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் கைது..!

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

ஆளுனர் பணியை அமித்ஷா எடுத்துள்ளார்.. அதுவும் திமுகவுக்கு நல்லது தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments