Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: வெற்றிக்கனி யாருக்கு?

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (08:19 IST)
தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிகளிலும் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் என்ன தொடங்கப்பட்டது
 
அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
 
வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளிவந்துள்ள முதல்கட்ட தகவலின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 7 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன அதே போல் ஹரியானாவில் பாஜக இரண்டு தொகுதிகளில் முன்னணியில் உள்ளன 
 
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளின் சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை குறித்த விபரங்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments