Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (18:34 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது மக்கள் இயக்கம் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறது.

அவ்வப்போது நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகும் நிலையில், சமீபத்தில்,  மக்கள் இயக்க இளைஞர் அணி, வழக்கறிஞர்கள் அணி, மக்கள்  இயக்க ஐடி விங், மருத்துவர்கள் அணி உள்ளிட்டோருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த நிலையில், ''வரும் அக்டோபர் 2 ஆம் தேதியன்று காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்'' என மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ''சுதந்திர போராட்ட தியாகிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களை கெளரவப் படுத்த வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

ராம்குமார் கடனை என்னால் தர முடியாது.. நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த சிவாஜி மகன் பிரபு..!

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments