Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை...போலிஸார் விசாரணை

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (17:49 IST)
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு, சுந்தர சோழபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரியல் எஸ்டேட் ரமேஷ்.இவருக்கு லதா என்ற மனைவி மற்றும் 2 குழந்தைக்கள் உள்ளனர். இவர் இரண்டாவதாக பிரியதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரமேஷ் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு வேறு எதாவத் காரணம்  உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments