Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடியக்கரை: தூர்வாரும்போது தரைதட்டிய கப்பலை மீட்க அதிரடி நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (07:27 IST)
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பர்ஜ் என்ற கப்பல் திடீரென தரைதட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
கடந்த சில நாட்களாக விசாகபட்டிணம் முதல் மண்டபம் வரை தூர்வாரும் பணியில் பர்ஜ் என்ற கப்பல் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் இன்று கோடியக்கரையில் இந்த கப்பல் தரை தட்டியது.
 
தரைதட்டிய கப்பலை மீட்க 60 அடி நீளமுள்ள இரண்டு விசைப்படகுகள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments