Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடியக்கரை: தூர்வாரும்போது தரைதட்டிய கப்பலை மீட்க அதிரடி நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (07:27 IST)
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பர்ஜ் என்ற கப்பல் திடீரென தரைதட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
கடந்த சில நாட்களாக விசாகபட்டிணம் முதல் மண்டபம் வரை தூர்வாரும் பணியில் பர்ஜ் என்ற கப்பல் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் இன்று கோடியக்கரையில் இந்த கப்பல் தரை தட்டியது.
 
தரைதட்டிய கப்பலை மீட்க 60 அடி நீளமுள்ள இரண்டு விசைப்படகுகள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு நடந்ததே எனக்கு தெரியாது: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி..!

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் சொத்து வரி கட்ட வேண்டாம்: அதிரடி அறிவிப்பு..!

13 வயது மகளை காதலனுக்கு விருந்தாக்கிய பாஜக பெண் பிரமுகர்! - ஹரித்வாரில் உலுக்கும் சம்பவம்!

பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி.. தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக ஐகோர்ட்..!

காந்தம் ஏற்றுமதியை நிறுத்தும் சீனா.. இந்திய கார் உற்பத்தி வாகன நிறுவனங்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments