Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறக்கும் டாக்ஸி: துபாய் இளவரசரின் சூப்பர் திட்டம்

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (00:50 IST)
உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்று துபாய். அதனால் தான் அந்நாட்டில் விண்ணை முட்டும் கட்டிடங்களும், அனைத்துவித வசதிகளும் டெக்னாலஜி மூலம் செய்யப்பட்டு வருகிறது.



 
 
இந்த நிலையில் இன்று அந்நாட்டில் பறக்கும் டாக்ஸி சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை துபாய் இளவரசர் ஹம்தன்பின் முகமது அவர்கள் உறுதிசெய்துள்ளார். இதுகுறித்த தகவலை அவர் தனது டுவிட்டரில் படத்துடன் பதிவு செய்துள்ளார்.
 
நாளைய டெக்னாலஜிகளை நாங்கள் இன்றே அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறோம் என்றும் அவர் டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த பறக்கும் டாக்ஸி சோதனை முயற்சிகளில் வெற்றி பெற்றால் மிக விரைவில் டாக்ஸிகள் விண்ணில் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments