Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறக்கும் டாக்ஸி: துபாய் இளவரசரின் சூப்பர் திட்டம்

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (00:50 IST)
உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்று துபாய். அதனால் தான் அந்நாட்டில் விண்ணை முட்டும் கட்டிடங்களும், அனைத்துவித வசதிகளும் டெக்னாலஜி மூலம் செய்யப்பட்டு வருகிறது.



 
 
இந்த நிலையில் இன்று அந்நாட்டில் பறக்கும் டாக்ஸி சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை துபாய் இளவரசர் ஹம்தன்பின் முகமது அவர்கள் உறுதிசெய்துள்ளார். இதுகுறித்த தகவலை அவர் தனது டுவிட்டரில் படத்துடன் பதிவு செய்துள்ளார்.
 
நாளைய டெக்னாலஜிகளை நாங்கள் இன்றே அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறோம் என்றும் அவர் டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த பறக்கும் டாக்ஸி சோதனை முயற்சிகளில் வெற்றி பெற்றால் மிக விரைவில் டாக்ஸிகள் விண்ணில் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments