Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகராமல் நிற்கும் புரெவி; விமான நிலையங்கள் மூடல்! – மக்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (09:47 IST)
வங்க கடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா அருகே மையம் கொண்டு நிற்கும் நிலையில் தென் தமிழக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான புரெவி புயல் வலுவடைந்து நேற்று இலங்கையின் திரிகோண மலை அருகே கரையை கடந்தது. தற்போது மன்னார் வளைகுடா அருகே மையம் கொண்டுள்ள புரெவி நகராமல் நிலை கொண்டிருப்பதால் தமிழக மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று பாம்பன் – கன்னியாக்குமரி இடையே புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், மின் கம்பங்களை தொடுதல், மரங்களுக்கு அருகே ஒதுங்குதல் போன்றவற்றை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments