Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகராமல் நிற்கும் புரெவி; விமான நிலையங்கள் மூடல்! – மக்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (09:47 IST)
வங்க கடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா அருகே மையம் கொண்டு நிற்கும் நிலையில் தென் தமிழக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான புரெவி புயல் வலுவடைந்து நேற்று இலங்கையின் திரிகோண மலை அருகே கரையை கடந்தது. தற்போது மன்னார் வளைகுடா அருகே மையம் கொண்டுள்ள புரெவி நகராமல் நிலை கொண்டிருப்பதால் தமிழக மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று பாம்பன் – கன்னியாக்குமரி இடையே புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், மின் கம்பங்களை தொடுதல், மரங்களுக்கு அருகே ஒதுங்குதல் போன்றவற்றை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments