Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகராமல் நிற்கும் புரெவி; விமான நிலையங்கள் மூடல்! – மக்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (09:47 IST)
வங்க கடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா அருகே மையம் கொண்டு நிற்கும் நிலையில் தென் தமிழக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான புரெவி புயல் வலுவடைந்து நேற்று இலங்கையின் திரிகோண மலை அருகே கரையை கடந்தது. தற்போது மன்னார் வளைகுடா அருகே மையம் கொண்டுள்ள புரெவி நகராமல் நிலை கொண்டிருப்பதால் தமிழக மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று பாம்பன் – கன்னியாக்குமரி இடையே புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், மின் கம்பங்களை தொடுதல், மரங்களுக்கு அருகே ஒதுங்குதல் போன்றவற்றை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments