Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் எடுத்த விபரீத முடிவு – சென்னை காசிமேட்டில் கொடூரம் !

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (14:33 IST)
சென்னை காசிமேட்டில் அண்ணன் தம்பி இருவரும் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் ஆரோக்கிய ஆகாஷ் என்ற இளைஞர். இவரும், அவரது அண்ணனிடம் மிகவும் பிரியமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் மர்மமான முறையில் இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதையறிந்த ஆகாஷின் அண்ணனும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து அண்ணன் தம்பி இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments