Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் எடுத்த விபரீத முடிவு – சென்னை காசிமேட்டில் கொடூரம் !

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (14:33 IST)
சென்னை காசிமேட்டில் அண்ணன் தம்பி இருவரும் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் ஆரோக்கிய ஆகாஷ் என்ற இளைஞர். இவரும், அவரது அண்ணனிடம் மிகவும் பிரியமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் மர்மமான முறையில் இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதையறிந்த ஆகாஷின் அண்ணனும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து அண்ணன் தம்பி இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments