Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் எடுத்த விபரீத முடிவு – சென்னை காசிமேட்டில் கொடூரம் !

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (14:33 IST)
சென்னை காசிமேட்டில் அண்ணன் தம்பி இருவரும் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் ஆரோக்கிய ஆகாஷ் என்ற இளைஞர். இவரும், அவரது அண்ணனிடம் மிகவும் பிரியமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் மர்மமான முறையில் இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதையறிந்த ஆகாஷின் அண்ணனும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து அண்ணன் தம்பி இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments