Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல்' பட பாணியில் கமிஷன் பேசிய புரோக்கர் கைது

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (19:04 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் மருத்துவமனை புரோக்கர் ஒருவர் கமிஷன் பேசிய காட்சி இடம்பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. இதேபோல் நிஜத்தில் கமிஷன் பேசிய புரோக்கர் ஒருவர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்



 

 
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் சந்திரசேகர் சமீபத்தில் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை அணுகிய ஜான் என்ற புரோக்கர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் இன்சூரன்ஸ் கிடைப்பதோடு, விரைவில் குணமாகலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். 
 
அப்போது அங்கு வந்த அரசு மருத்துவர் ஜானை கண்டித்ததாகவும், இதற்கு ஜான் மருத்துவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு மருத்துவர் கொடுத்த புகாரை அடுத்து ஜான் கைது செய்யப்பட்டுள்ளார். ஜானுக்கு பின்புலமாக அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர்களும் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments