Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல்' பட பாணியில் கமிஷன் பேசிய புரோக்கர் கைது

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (19:04 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் மருத்துவமனை புரோக்கர் ஒருவர் கமிஷன் பேசிய காட்சி இடம்பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. இதேபோல் நிஜத்தில் கமிஷன் பேசிய புரோக்கர் ஒருவர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்



 

 
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் சந்திரசேகர் சமீபத்தில் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை அணுகிய ஜான் என்ற புரோக்கர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் இன்சூரன்ஸ் கிடைப்பதோடு, விரைவில் குணமாகலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். 
 
அப்போது அங்கு வந்த அரசு மருத்துவர் ஜானை கண்டித்ததாகவும், இதற்கு ஜான் மருத்துவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு மருத்துவர் கொடுத்த புகாரை அடுத்து ஜான் கைது செய்யப்பட்டுள்ளார். ஜானுக்கு பின்புலமாக அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர்களும் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments