Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருத்தவே முடியாது ! லஞ்சம் வாங்கிய ’அரசு அதிகாரி’ ... பதுங்கிப் படித்த லஞ்ச ஒழிப்புத் துறை

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (19:33 IST)
வாரிசு உரிமைச் சான்று வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாப்பூர் வட்டாட்சியரை , லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பதுங்கி இருந்த பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,மந்தைவெளியைச் சேந்த ஜெகதீஸ்வரி என்பவருக்கு வாரிசு உரிமைச்சான்று வழங்க அவரது சகோதரர் ரவிச்சந்திரனிடம் , தாசில்தார் சுப்பிரமணியம் ரூ. 25 ஆயிரம் கேட்டதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில், ரவிச்சந்திரம் ரூ.10 ஆயிரம் தருவதற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.  இதனைத்தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி 5 ஆயிரம் ரூபாயை ரவிச்சந்திரன் கொடுத்தபோது, அதை தாசில்தார் வீசியதாக சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில், ரவிச்சந்திரன் லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்று, லஞ்ச  ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயணம் தடவிய பணத்தை கொடுத்தபோது, ரவிச்சந்திரனையும் கைது செய்ததாக தகவல் வெளியாகிறது. மேலும் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ 40 ஆயிரம் பறிமுதல் செய்யபட்டுள்ளது.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments