Webdunia - Bharat's app for daily news and videos

Install App

*கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் அடியோடு அகற்றப்பட வேண்டும்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (17:52 IST)
தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைந்து வரும் வளர்ச்சிக்கு அமைதியே அடிப்படை. அந்த அமைதியை நிலைநாட்டி, குற்றங்கள் நடக்கும் முன்னரே அதைத் தடுக்கும் துறையாகக் காவல்துறை திகழவேண்டும்’’   என்று    முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் அடியோடு அகற்றப்பட வேண்டும்!

போதைப்பொருட்கள் பயன்பாடு எனும் சமூகத்தீமை களையப்படுவதை ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் உறுதிசெய்திட வேண்டும்!

பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிர கவனம் செலுத்தி, குற்றவாளிகள் தண்டனை பெறுவதை உறுதிசெய்திட வேண்டும்!

காவல் நிலைய மரணங்களே இருக்கக்கூடாது; எந்த வழக்கானாலும் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்!

தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைந்து வரும் வளர்ச்சிக்கு அமைதியே அடிப்படை. அந்த அமைதியை நிலைநாட்டி, குற்றங்கள் நடக்கும் முன்னரே அதைத் தடுக்கும் துறையாகக் காவல்துறை திகழவேண்டும்’’   என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments