Webdunia - Bharat's app for daily news and videos

Install App

*கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் அடியோடு அகற்றப்பட வேண்டும்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (17:52 IST)
தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைந்து வரும் வளர்ச்சிக்கு அமைதியே அடிப்படை. அந்த அமைதியை நிலைநாட்டி, குற்றங்கள் நடக்கும் முன்னரே அதைத் தடுக்கும் துறையாகக் காவல்துறை திகழவேண்டும்’’   என்று    முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் அடியோடு அகற்றப்பட வேண்டும்!

போதைப்பொருட்கள் பயன்பாடு எனும் சமூகத்தீமை களையப்படுவதை ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் உறுதிசெய்திட வேண்டும்!

பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிர கவனம் செலுத்தி, குற்றவாளிகள் தண்டனை பெறுவதை உறுதிசெய்திட வேண்டும்!

காவல் நிலைய மரணங்களே இருக்கக்கூடாது; எந்த வழக்கானாலும் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்!

தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைந்து வரும் வளர்ச்சிக்கு அமைதியே அடிப்படை. அந்த அமைதியை நிலைநாட்டி, குற்றங்கள் நடக்கும் முன்னரே அதைத் தடுக்கும் துறையாகக் காவல்துறை திகழவேண்டும்’’   என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments