Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர்15 ஆம் தேதி காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம் !

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (16:55 IST)
செப்டம்பர்15 ஆம் தேதி மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கடந்தாண்டு  நடந்த சட்டசபைத் தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  அதிகத்தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு  பல அறிவிப்புகள், திட்டங்கள் அறிவித்து வரும் நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதி  மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.

இதன் முதற்கட்டமாக 1545 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. சமீபத்தில் உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments