Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு என்று கூறுவது சூழ்ச்சி: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

Siva
ஞாயிறு, 10 மார்ச் 2024 (11:08 IST)
பெங்களூரு நகரில் வரலாறு காணாத வகையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு என்று கர்நாடகா கூறி வருவது சூழ்ச்சி என்றும் இதை காரணமாக வைத்து மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு என கர்நாடக அரசு போய் பிரச்சாரம் செய்து வருகிறது என்றும் இதை காரணம் காட்டி மேகதாது அணை கட்டுவதற்கு அனுதாபம் தேட சூழ்ச்சி செய்து வருகிறது என்றும் இதை தமிழக முதல்வர் முறியடிக்க வேண்டும் என்றும் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்

பெங்களூரில் பொதுமக்கள் மிகுந்த தண்ணீர் கஷ்டத்தில் இருக்கும் நிலையில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என்பதால் அலுவலகங்கள் மட்டும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு என்பது கர்நாடக அரசு கூறுவது சூழ்ச்சி என்று பி.ஆர்.பாண்டியன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ போகாத என்ன விட்டு..! தண்ணீர் பஞ்சத்தால் விட்டுச்சென்ற மனைவி! - கலெக்டரிடம் முறையிட்ட கணவன்!

ஏப்ரல் 16 முதல் இந்தியாவில் அறிமுகமாகும் Xiaomi Qled ஸ்மார்ட் டிவி.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

வக்பு மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்காத தமிழக எம்பி.. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சா?

கவர்னருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

பாமகவில் ஜனநாயக கொலை! - ராமதாஸ் முடிவுக்கு அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments