Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவன் கண்முன்னே மனைவியை சீரழித்த சிறுவர்கள்

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (14:45 IST)
திருவள்ளூரில் கணவன் கண் முன்னே மனைவியை இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் முரளி, இவர் தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 
 
அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த நபர்கள்,முரளியை வழிமறித்து அவரை அடித்துபோட்டுவிட்டு அவரின் மனைவியை கற்பழித்தவிட்டு தப்பியோடிவிட்டனர்.
 
இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, இந்த நாச வேலையை செய்த 4 பேரை கைது செய்தனர். கொடுமை என்னவென்றால் அவர்களில் இரண்டு பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். போலீஸார் 2 பேரை புழல் சிறையிலும், சிறுவர்கள் இருவரை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

எங்கும் கருணாநிதி பெயர்.. எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வைக்க கோரிக்கை..!

தங்கத்தை விற்க ஏடிஎம் மிஷின்.. 30 நிமிடங்களில் வங்கி அக்கவுண்டில் பணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments