Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலிசார் விசாரணை !

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (21:02 IST)
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. துணைமுதல்வராக ஓ. பன்னீர் செல்வம் இருக்கிறார்.
இந்நிலையில்,  இபிஎஸ் மற்றும் ஓ.பி. எஸ் ஆகிய இருவரது வீடுகளுக்கும் தலைமை செயலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. யார் இந்த மிரட்டல் விடுத்தது என்பது குறித்து போலிஸார் விசாரித்து வருகிறது.
 
மேலும், அந்த மர்ம நபர் இன்னும் ஒரு மணிநேரத்தில் மூன்று இடங்களில்  தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்து தொலைபேசி இணைப்பை துண்டித்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments