Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டபகலில் வெடிகுண்டு தாக்குதல்: சென்னையில் பரபரப்பு!!

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (13:55 IST)
சென்னையில் பட்டபகலில் ரிச்சி தெருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை ரிச்சி தெருவில் அரிவாளால் வெட்டியும் நாட்டு வெடிகுண்டு வீசியும் ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சி மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 6 பேர் கொண்ட ரவுடி கும்பல். 
 
சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பட்டப்பகலில் நடந்துள்ள சம்பவம் போலீஸாருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொலை முயற்சியி ஈடுப்பட்டு தப்பி ஓடிய 6 பேர் சேர்ந்த கும்பலலுக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments