Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானநிலையத்தில் சாலையோரம் வீசப்பட்ட உடல்! மக்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (23:15 IST)
சென்னையில் இருந்து அசாம் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த பயணிக்கு உடல் வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட்து. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

இறந்த அவரது உடல் அரைமணி நேரம் விமான நிலையத்தில் சாலை ஓரத்தில் போடப்பட்டது. இதைப் பார்த்த அங்கிருந்தப் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments