Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானநிலையத்தில் சாலையோரம் வீசப்பட்ட உடல்! மக்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (23:15 IST)
சென்னையில் இருந்து அசாம் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த பயணிக்கு உடல் வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட்து. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

இறந்த அவரது உடல் அரைமணி நேரம் விமான நிலையத்தில் சாலை ஓரத்தில் போடப்பட்டது. இதைப் பார்த்த அங்கிருந்தப் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments