Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசிமேட்டில் தீ விபத்து - ரூ.80லட்சம் மதிப்புள்ள படகு எரிந்து சாம்பல்

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (13:02 IST)
சென்னை காசிமேட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் சேதம்
 
காசிமேட்டில் மீன்பிடியில் காலை 5 மணியளவில் 9 பேர் கொண்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது பூஜை செய்துள்ளனர். அப்போது கற்பூரம் தவறி விசைப்படகில் விழுந்ததால் பாதி தூரம் சென்ற  போது படகில் தீ பற்றி எறிந்துள்ளது. 
 
பின்னர் அதில் பயணித்த 9 மீனவர்களும் கடலில் குதித்து உயிர் தப்பித்தனர். அதையடுத்து காற்றின் வேகத்தினால் கரை ஒதுக்கிய அந்த படகை 50 மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.80லட்சம் மதிப்பிலான படகுகள் எரிந்து சாம்பல் ஆனது. மேலும், 6,000 லிட்டர் டீசலுடன் மீன்பிடிக்க சென்ற  விசைப்படகு முற்றிலும் தீ பற்றி எரிந்து சாம்பலானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments