Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கச்சாவடிகளில் தேமுதிக சார்பில் முற்றுகை போராட்டம்

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (17:05 IST)
சுங்க வரி உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து தேமுதிக கட்சி தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தன் சமூக வலைதள  பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’சுங்கச்சாவடி வரி வியர்வை கண்டித்தும், வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழக முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும்  தேமுதிக சார்பில் முற்றுகை போராட்டம் , இன்று 09.09.2023 நடைபெற்றது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’சுங்க வரி உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (09.09.2023) காலை 11 மணியளவில் சென்னையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடியில் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்’’ என்று தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments